![அந்தத் தொலைபேசி அழைப்பு](https://manaosai.com/wp-content/uploads/2024/03/parathansabab-135x93.jpg)
![தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே!](https://manaosai.com/wp-content/uploads/2024/03/Manaosai-52-135x93.jpg)
![அந்த மௌன நிமிடங்களில்…](https://manaosai.com/wp-content/uploads/2024/03/maveerarnaal-2001-amma-cut-135x93.jpg)
![அம்மாவின் தையல் மெஷின்](https://manaosai.com/wp-content/uploads/2024/02/Sivagamasunthary-Thiyagarajah-135x93.jpg)
![மூன்று சுற்று](https://manaosai.com/wp-content/uploads/2024/02/Manaosai-57-1-135x93.jpg)
![](https://manaosai.com/wp-content/uploads/2024/07/Thumil-stern-Preis.jpg)
இவ் விருது, 12.06.2024 அன்று யேர்மனியின் Hamburg நகரில் வழங்கப்பட்டது.
காவற்துறையினரால் சாதாரணமரணம் என விடப்பட்ட மரணத்தின் தடயங்களை புலனாய்வு செய்து ஆராய்ந்து, அது தற்செயலான மரணம் அல்ல, அது தொடர் கொலையாளியால் செய்யப்பட்ட கொலை என நிரூபித்து, காவற்துறையினரின் அசிரத்தையை வெளிப்படுத்தி எழுதிய கட்டுரைக்காகவே இவவருடத்துக்கான இவ்விருது துமிலனுக்கு வழங்கப்பட்டுள்ளது... more
அந்தக் கட்டுரை: Mord in Schwäbisch Hall übersehen: Polizeibeamte im Blindflug - Thumilan Selvakumran
![](https://manaosai.com/wp-content/uploads/2024/02/Manaosai-57-1.jpg)
நான் தொங்கித் தொங்கி கயிறடித்து விளையாடிக் கொண்டிருந்த ...
![](https://manaosai.com/wp-content/uploads/2024/02/manaosai-27.jpg)
முத்தம்மா கை மாற்றிக் கை மாற்றி உலக்கையைத் தூக்கித் தூக்கிப்...
![Sivagamasunthary. Siva Thiyagaarajah, அம்மாவின் தையல் மெஷின்,](https://manaosai.com/wp-content/uploads/2024/02/Sivagamasunthary-Thiyagarajah.jpg)
பராமரிப்பு நிலையத்துக்குப் போய் உடல் தேறி நடமாடித் திரியத்...
![](https://manaosai.com/wp-content/uploads/2024/02/Naththar-Chandthai-1024x683.jpg)
பாதாம்பருப்பு சீனியில் முறுகிய வாசம் காற்றில் மிதந்து...
![](https://manaosai.com/wp-content/uploads/2024/02/thumil-nsu.jpg)
எடுத்தாளும் எழுத்தாளன் உளி துமிலனுடன் ஒரு சந்திப்பு - Interview
துமிலன் (Thumilan Selvakumaran) ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுளைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர். இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது, NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலேயே விற்பனையாகி விட்டதால், உடனடியாக மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது... more
![](https://manaosai.com/wp-content/uploads/2024/03/Manaosai-52.jpg)
தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே!
Platform ரைல்ஸ் பெரிய பெரிய சதுரங்களாக, நீளத்துக்கும் பெட்டிகளை அடுக்கி விட்டது போல நீண்டு பரந்து இருந்தன. நான் ஒவ்வொரு பெட்டியாகக் கடந்து கொண்டிருந்தேன். அது 1968ம் ஆண்டின் ஏதோ ஒரு மாதம். அப்போது நாங்கள் பாடசாலை விடுமுறையைக் கழிப்பதற்காக மாகோவுக்கும் குருநாகலுக்கும் இடையில் இருக்கும் மூன்று புகையிரத நிலையங்களில் ஒன்றான நாகொல்லகமவுக்கு வந்திருந்தோம்... more
கலைஞர்கள்
View All![](https://manaosai.com/wp-content/uploads/2024/02/Muunaa1-348x215.jpg)
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
பொங்குதமிழ் இணையம் ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே…
நேர்காணல்
View All![](https://manaosai.com/wp-content/uploads/2024/03/Muunaa-Cartoon-348x215.jpg)
மூனா – நேர்காணல்
பொங்குதமிழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு கருத்துப்பட ஓவியராக தொடர்ச்சியாக இயங்கி வருபவர் செல்வகுமாரன். சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட இவர் ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். ஓவியத்திற்கு அப்பால் நாடகம், கவிதை, கட்டுரை என பல்தளங்களில் இயங்கும் ஒரு முழுமையான படைப்பாளி…
சிறுவர் பாடல்கள்
View All![](https://manaosai.com/wp-content/uploads/2024/02/B184F6C4-5ABF-4385-9CC2-5BC365DEDEED-348x215.jpeg)
ஒன்று ரெண்டு மூன்று நாலு
ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள். ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி நாலுபழம் வாங்கிக் கொண்டு நாங்கள்வரும் வழியில் ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடிவர நம்மை
தேடி ஆறு கல்லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ உருண்டுருண்டு சிரித்துக் கொண்டு ஏழுபேருமாக எட்டு மணி…
சிறுகதை
View All![](https://manaosai.com/wp-content/uploads/2024/02/Manaosai-41-348x215.jpg)
தேவை ஒரு கண்ணாடி
நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டு விட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள். ‘வடிவு, நீங்கள் நல்ல வடிவு’…
மாவீரர்களுடன்
View All![](https://manaosai.com/wp-content/uploads/2024/02/kanthal-348x215.jpg)
தலைவருடன் சில மணிப் பொழுதுகள்
நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத் திருந்தேன். கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின்…