கத்தரித் தோட்டத்து வெருளி

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்றுகாவல் புரிகின்ற சேவகா! நின்று காவல் புரிகின்ற சேவகா!மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல் வேலை புரிபவன் வேறுயார்! உன்னைப் போல் வேலை புரிபவன் வேறுயார்? கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல் காவல் புரிகின்ற சேவகா! என்றும்காவல் புரிகின்ற சேவகா!எண்ணி உன்னைப்போல்…

கத்தரித் தோட்டத்து வெருளி Read More