என்னைப் பெறாத என் அன்னை!

நான் ஜி.சி.ஈ ஓலெவல் படிக்கும் போது தான் அம்மாவின் (சிவகாமசுந்தரி அம்மா) மூன்றாவது மகளான சந்திரபிரபா எனக்கு அறிமுகமாகி, எனக்குப் பிடித்த நண்பிகளில் ஒருத்தியுமானாள். அவளுடனான நட்புத்தான் நான் அந்த வீட்டிற்குள் நுழைவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது. அம்மாவையும் அவவின் எட்டுப் பிள்ளைகளையும் நான்…

என்னைப் பெறாத என் அன்னை! Read More