புதனும் புதிரும் – 2
எந்த விசாரணைகளூடும் பொலிசாரால் முன்னேற முடியாமல் இருந்தது.. ஆனால் பத்திரிகைகள் விடவில்லை. அதுவும் உள்ளூர் பத்திரிகை ஓடியோடிச் செய்திகளைச் சேகரித்து, முதன்மைச் செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருந்தது. அதிலும் ஒரு நிருபர், ஆழமாக உள்ளிறங்கி, எடித் லாங் இன் உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, …
புதனும் புதிரும் – 2 Read More