
பெருநினைவின் சிறு துளிகள் – சிவா தியாகராஜா (நூல்)
என்
கனவுகளிலும்
நினைவுகளிலும்
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
என்
கனவுகளிலும்
நினைவுகளிலும்
பெண் மனசு!
கொக்கென்று நினைத்தாயா
கொங்கணவா..!
கருத்துப்படங்கள்
மூனாவின் கிறுக்கல்கள்
யேர்மனியில் நடைபெற்ற
சர்ச்சையை ஏற்படுத்திய
உண்மைக் கதைகள்!
அ-புனைவு
காதலினால் அல்ல!
காதல் ஒரு போர் போன்றது!
இசை என்பது மனித உணர்வுகளை அசைக்க வல்லது. துன்பம் இன்பம் இரு பொழுதுகளிலும் எம்மைத் தாங்கக் கூடியது. காற்றில் அதிர்வுகளை உண்டாக்கி, அதனூடு செவிப் பறைகளைத் தாக்கி, கொஹ்லியா (cochlea) குழியிலுள்ள செல்களில் மின்னழுத்த வேறுபாடுகளை உண்டாக்கி தண்டுவடம் மூலம் மூளையின் தலாமஸ் பகுதிக்கு…
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் Read Moreபோர் தொடங்கிய பின்தான் கெளதமி எங்கள் வீட்டுக்கு அருகில் குடிவந்தாள். மாம்பழம் போல ஒருவித மஞ்சள் நிறத்தில் மொழுமொழுவென்றிருந்தாள். அவள் சிரித்தால் முத்துக்களை அடுக்கி வைத்தது போன்ற சீரான அழகிய பற்கள் பளிச்சிடும். நினைத்தவுடன் சிரிக்கவும் தேவைப்படும் போதெல்லாம் கண்களைக் குளமாக்கவும் அவளுக்குத் தெரிந்திருந்தது.
கெளதமி காத்திருந்தாள் Read Moreஅழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் (Schwaebisch Hall) நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய …
புதனும் புதிரும் – 1 Read Moreபாதாம்பருப்பு சீனியில் முறுகிய வாசம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. குளிர் மூக்குநுனியையும், காதுமடல்களையும் கொஞ்சம் அதிகமாகவே சீண்டி விளையாடியது. அங்கு நின்ற அனேகமான எல்லோரும் சுவெபிசுஹால் நகரின் பிரசித்தமான மைக்கல் தேவாலயத்தின் படம் வரைந்த குடிகோப்பையை கைகளில் கொண்டு திரிந்தார்கள். சுமதியின் நினைவுகள்…
நத்தார்ச் சந்தை Read More