மூனா – நேர்காணல்

பொங்குதமிழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு கருத்துப்பட ஓவியராக தொடர்ச்சியாக இயங்கி வருபவர் செல்வகுமாரன். சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட இவர் ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். ஓவியத்திற்கு அப்பால் நாடகம், கவிதை, கட்டுரை என பல்தளங்களில் இயங்கும் ஒரு முழுமையான படைப்பாளி…

மூனா – நேர்காணல் Read More

மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்

பொங்குதமிழ் இணையம் ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே…

மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் Read More

பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசி இல்லை

பாயசம் வைக்கவேணும்
பானையிலோ அரிசியில்லை.
முற்றிய நெற்கதிரே நெல்லை வளர்த்த வயலே அரிசி கொஞ்சம் தருவாயா? நானெப்படித் தர முடியும்?
என்னை வளர்க்கும் வயலிடம் போய்க் கேள். பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசியில்லை. முற்றிய நெற்கதிரே நெல்லை வளர்த்த வயலே அரிசி கொஞ்சம் தருவாயோ…

பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசி இல்லை Read More