நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ்

அங்கு ஒரு சிறுவன் பதின்னான்கு வயதுதான் இருக்கும், தானும் இயக்கத்துக்கு வர ஆசைப் படுகின்றேன் என்றான். அவன் மென்மையான மெல்லிய குரல், புன்னகை, சுருண்ட முடி, அவனது பார்வை அதில் ஒரு வெக்கம் அவன் மனதில் புதைத்து இருக்கும் வீரத்தை மிகவும் வேறு ஒரு கோணத்தில் எனக்குக் காட்டியது. எனக்கு அவனை பார்க்கும் பொழுது மனதில்…

நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ் Read More

ஒரு இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவு

அப்போதெல்லாம் ஈழத்தில் ஆண்பிள்ளைகளை, பெற்றோர்கள் பெருந்தூணாகத்தான் நம்பி இருந்தார்கள். ஆண்பிள்ளை கூடவே வளர்வான், உறுதுணையாக இருப்பான், படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தைத் தாங்குவான், தோள் கொடுப்பான், வீட்டிலுள்ள பெண்பிள்ளைகளைக் கரைசேர்ப்பான்… என்றெல்லாம் அவர்கள் கனவுகள் கண்டார்கள்…

ஒரு இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவு Read More

உன்னைக் கண்டு நானாட…

அன்றிரவு சப்பல் அடி. பூவரசந்தடியா, கிளிசரியாத்தடியா அல்லது வாதநாரயணித்தடியா என்பது ஞாபகத்தில் இல்லை. மெல்லிய சுள்ளிப் பச்சைத்தடி. அம்மா முதலில் ஆத்திரம் தீரு மட்டும் விளாசித் தள்ளி விட்டா. பின்னர் என்னை அடித்ததற்காகவும் நான் காதலிப்பதற்காகவும் அழுது கொண்டிருந்தா. நான் அடியின் …

உன்னைக் கண்டு நானாட… Read More

யார் மனதில் யார் இருப்பார்..!

பிரியமானவர்களோ அன்றில் முக்கியமான வர்களாக நாம் கருதுபவர்களோ எம்மைக் கண்டு கொள்ளாதிருப்பதை விட, எம் மேல் பிரியமானவர் களையோ அன்றில் எம்மை நேசிப்பவர்களையோ நாம் கண்டு கொள்ளாமலோ கருத்தில் கொள்ளா மலோ விட்டு விடுவது கவலைக்குரியது. அவர்களை மீண்டும் ஒரு முறை …

யார் மனதில் யார் இருப்பார்..! Read More

காதலினால் அல்ல

புள்ளிகளை மட்டுந்தான் எங்களால் போட முடிகிறது. எந்தெந்தப் புள்ளிகள் இணைந்து எந்த வடிவில் வாழ்க்கைக் கோலம் அமையப் போகின்றது என்பதை யாரும் முற்கூட்டியே உணர்ந்து கொள்வ தாகவோ அறிந்து கொள்வதாகவோ எனக்குத் தெரிய வில்லை. நேற்றுத்தான் போலிருக்கிறது. நீ ஜேர்மனிக்கு வந்தது. …

காதலினால் அல்ல Read More

காதல் ஒரு போர் போன்றது

அலை அலையாய் அவன் நினைவு வந்து, என் மனமலையில் மோதுகையில் சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன். ஒரு பனி போலக் கரைந்து போகிறேன். நினைவுகளின் தொடுகையிலே உயிர்ப் பூக்களைச் சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு அவனுக்கும் எனக்கும் என்ன சொந்தம்? அவனோடு எனக்கென்ன …

காதல் ஒரு போர் போன்றது Read More

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்?

இவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. என் ஊரவன்தான். எனது வீதியில்தான் இவன் வீடும். என் அண்ணனின் நண்பனுக்கு இவன் அண்ணன் என்பதாலோ என்னவோ இவன் மீது எனக்கு ஒரு மதிப்பும் இருந்தது. சின்னவயதில் …

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்? Read More

தடம்பதித்தவர்கள்

எமது வாழ்வில் நல்லவிதமாகவோ அன்றில் கெட்டவிதமாகவோ மனதில் தடம்பதித்துப் போனவர் கள் பலர் இருப்பார்கள். அவர்கள் அடிக்கடியோ அன்றில் எப்போதாவதோ எமது நினைவுக்குள் வந்து முகம் காட்டிச் செல்வார்கள். அப்படியாக எனக்குள் முகம் காட்டுபவர்களில் இவனும் ஒருவன்.      இவன் பற்றிய …

தடம்பதித்தவர்கள் Read More