சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்)

குடும்பம் என்றால் என்ன? மனைவி பணிவிடை செய்ய, கணவன் ராஜாங்கம் நடத்த ஏதோ ஒரு கட்டாய நிகழ்வுகளினூடான வாழ்வின் நகர்வுதான் குடும்பமா? குடும்பம் ஒரு கோயில். குடும்பம் ஒரு கதம்பம். குடும்பம் என்னும் கோயிலில் விளக்கேற்ற வந்தவள் பெண். பெண் தெய்வத்துக்குச் சமமானவள். என்றெல்லாம் ஏட்டிலும் எழுதி…

சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) Read More

கடந்து வந்த நமது சினிமா – 5

சினிமாப்படத்தை உருவாக்கும்  ஆர்வம் யார் யாருக்கு வருமென்றில்லை. யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும்  வந்திருக்கின்றது. விளைவு ‘கடமையின் எல்லை’ படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் Hamlet என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படம். திரைப்படம் சம்பந்தமான நுட்பங்கள்…

கடந்து வந்த நமது சினிமா – 5 Read More

கடந்து வந்த நமது சினிமா – 4

சமுதாயம் திரைப்படத் தயாரிப்பில் இடையிலேயே சில சிக்கல்கள் எழுந்தன. இப் படத்தில் கதாநாயகனாக நடித்த வி.தங்கவேலுவிற்கும் ஹென்றி சந்திரவன்சவேயிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் வி.தங்கவேலு மற்றும் சிலரும் இடையிலேயே விலகிக் கொண்டனர். ஆதலால் ஹென்றி சந்திரவன்ச வேறு நடிகர்களை வைத்து சமுதாயத்தைத் தயாரிக்க வேண்டிய…

கடந்து வந்த நமது சினிமா – 4 Read More

கடந்து வந்த நமது சினிமா – 3

எலிசபெத் ரெயிலர் அன்றைய திரைப்பட ரசிகர்களின் கனவுக் கன்னி. ஆங்கில ரசிகர்கள் மட்டுமல்லாமல் அகிலம் எங்கிலுமே அவருக்கு ரசிகர்கள் இருந்திருக்கின்றார்கள் இருக்கின்றார்கள். வைரமுத்து கூட தன் பாடல் வரிகளில்  எலிசபெத் ரெயிலரின் மகளா? என்ற வரியை தந்திருக்கின்றார். இந்தப் பாடல் வெளிவந்த போது ஒரு ரசிகர், எலிசபெத் ரெயிலரின் ரசிகனாக வைரமுத்து…

கடந்து வந்த நமது சினிமா – 3 Read More

கடந்து வந்த நமது சினிமா – 2

உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி. அழகான குரலும், பார்த்தவுடன் கவரும் தோற்றமும், பழகும் விதமும், கதைக்கும் தன்மையும் தவமணி தேவிக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ரி.ஆர்.சுந்தரம் மொடேர்ன் தியேட்டர்ஸ்…

கடந்து வந்த நமது சினிமா – 2 Read More

கடந்து வந்த நமது சினிமா – 1

இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே…

கடந்து வந்த நமது சினிமா – 1 Read More

பாவை என்று சொல்லாதே என்னை!

சந்திரவதனாவின் “பாவை என்று சொல்லாதே என்னை” பெண் விடுதலை, பெண் போராளிகளின் மேன்மை, சமூகத்தில் தீர்க்கப்படாமல் இருக்கும் சீதனம் போன்ற ஆணாதிக்கச் சின்னங்கள், போர்க்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாதுகாப்பு ரீதியிலான பிரச்சினைகள், காதல் போன்ற தனி மனித உணர்வுகள்… என்று பல்வேறு விடயங்களைக்…

பாவை என்று சொல்லாதே என்னை! Read More

கப்டன் மொறிஸ் (தியாகராஜா பரதராஜன்) 12.09.1969-01.05.1989

மொறிசின் மூளை துரிதமாகச் செயற்பட்டது. ஒரு கடிகாரத்தின் பெரிய முள் ஒரு நிமிடத்தைக் கடக்கு முன் கையில் இருந்த கிரனைட்டைக் கழற்றி இராணுவத்தினர் மீது வீசினான். நிலைகுலைந்த இராணுவம் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மறு தாக்குதலுக்குத் தயாராகுமுன் அந்தச் சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு மொறிஸ் வெளியேறினான்…

கப்டன் மொறிஸ் (தியாகராஜா பரதராஜன்) 12.09.1969-01.05.1989 Read More

நெஞ்சுறுதி கொண்ட எங்கள் அம்மா!

விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் போராட்டம் ஒரு கொரில்லாப் போர் வடிவிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தது. அச்சமயம் அதற்கு ஆதரவு தருவதற்கு பலரும் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவ் வேளையிலும் தைரியமாக, நம்பிக்கையோடு எங்களை வாரியெடுத்தணைத்து மலர்ந்த முகத்தோடு உபசரித்து…

நெஞ்சுறுதி கொண்ட எங்கள் அம்மா! Read More

பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும்

தீட்சண்யன் ஒரு யதார்த்தவாதி. தமிழீழத் தேசிய விடுதலைப் போரில் இரண்டு மாவீரர்களை அர்ப்பணித்த ஒரு குடும்பத்தின் மகன். அவரது மும்மொழிப் புலமை விடுதலைக்கு அவர் ஆக்கபூர்வமான பணியாற்ற அவருக்குத் துணை நின்றது. அவரோடு தொடர்பு பட்டவர்களுக்கு மட்டுமே அவரது பணிகள் தெரியும். தனது பணிகளின் நெருக்கடிகளிற்கு இடையில்…

பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும் Read More

பிறேமராஜன் மாஸ்டர் – ஆலமரமும் அதன் விழுதுகளும்…

பிறேமராஜன் மாஸ்டர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்புப் பிரிவொன்றின் முக்கிய மொழி பெயர்ப்பாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரால் பல ஆங்கிலப் புத்தகங்கள் (போராட்டம், புலனாய்வு, போரியல், அறிவியல், அரசியல்) தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தக வடிவில் ஆவணப்படுத்தப் பட்டிருந்தன…

பிறேமராஜன் மாஸ்டர் – ஆலமரமும் அதன் விழுதுகளும்… Read More

அம்மாவின் இழப்பு எமது தமிழ்ச் சமூகத்துக்கே பேரிழப்பாகும்!

அப்பாவுடன் இணைந்து அம்மாவின் போராட்டப் பங்களிப்பு என்பது பிள்ளைகளை நாட்டுக்காக உவந்தளித்தது மட்டுமல்லாமல் இன்னும் பலவழிகளிலும் இருந்தது. வவுனியாவில் இராணுவக் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் இராணுவ நெருக்கடிக்கு மத்தியிலும் புலனாய்வுப் போராளிகளை உபசரித்து,
பாதுகாத்து அனுப்பியுமிருந்தார்…

அம்மாவின் இழப்பு எமது தமிழ்ச் சமூகத்துக்கே பேரிழப்பாகும்! Read More