பயந்தால் எதுவுமே ஆகாது!

தேவை ஒரு சினிமா பாணி என்று நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு ஒத்தும் ஒவ்வாமலும் இடை நடுவில் நின்றும் பல கருத்துக்கள் வந்திருக்கின்றன. இங்கே ஒவ்வாமையைப் பற்றியே நான் அதிகம் கவனம் கொள்கிறேன். இலங்கைக் கலைஞர்களெல்லாம் வில்லன்களாக சித்தரிக்கப் படவில்லையே? பாலுமகேந்திரா வில்லர்கள் அல்லவே? எனச் சிலர் கேட்கிறார்கள்…

பயந்தால் எதுவுமே ஆகாது! Read More

தேவை ஒரு சினிமாப்பாணி

2011இல் பொங்கு தமிழில் பேசும் படம் பகுதியில் ஏழாம் அறிவு படத்தைப் பற்றி ஒரு விமர்சனம் வந்திருந்தது. அப்பொழுதே எனக்கு ஒரு நெருடல் இருந்தது. ஆனால் அந்த நெருடலை நான் வெளியே சொல்லவில்லை.
விமர்சனம் என்பது ஒவ்வொருவர் பார்க்கும் கோணங்களைப் பொறுத்தது. ஒரு படைப்பில் ஆழ்ந்து அதில் கிடைக்கும் பயனாக…

தேவை ஒரு சினிமாப்பாணி Read More

கடந்து வந்த நமது சினிமா – 6

ஆங்கில விரிவுரையாளருக்கு திரைப்படம் எடுக்கும் ஆவல் வந்து கடமையின் எல்லை  திரைக்கு வந்தது. இப்பொழுது திரைப்படம் எடுக்கும் ஆசை ஒரு விஞ்ஞான ஆசிரியரைத் தொற்றிக் கொண்டது. யாழ் வட்டுக்கோட்டை கல்லூரி  விஞ்ஞான ஆசிரியர் திரு யோ. தேவானந் அவர்கள் திரைப்படத்தின் மேல் உள்ள ஆவலால் தனது ஆசிரியர் பதவியையே துறந்தவர்…

கடந்து வந்த நமது சினிமா – 6 Read More

கடந்து வந்த நமது சினிமா – 5

சினிமாப்படத்தை உருவாக்கும்  ஆர்வம் யார் யாருக்கு வருமென்றில்லை. யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும்  வந்திருக்கின்றது. விளைவு ‘கடமையின் எல்லை’ படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் Hamlet என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படம். திரைப்படம் சம்பந்தமான நுட்பங்கள்…

கடந்து வந்த நமது சினிமா – 5 Read More

கடந்து வந்த நமது சினிமா – 4

சமுதாயம் திரைப்படத் தயாரிப்பில் இடையிலேயே சில சிக்கல்கள் எழுந்தன. இப் படத்தில் கதாநாயகனாக நடித்த வி.தங்கவேலுவிற்கும் ஹென்றி சந்திரவன்சவேயிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் வி.தங்கவேலு மற்றும் சிலரும் இடையிலேயே விலகிக் கொண்டனர். ஆதலால் ஹென்றி சந்திரவன்ச வேறு நடிகர்களை வைத்து சமுதாயத்தைத் தயாரிக்க வேண்டிய…

கடந்து வந்த நமது சினிமா – 4 Read More

கடந்து வந்த நமது சினிமா – 3

எலிசபெத் ரெயிலர் அன்றைய திரைப்பட ரசிகர்களின் கனவுக் கன்னி. ஆங்கில ரசிகர்கள் மட்டுமல்லாமல் அகிலம் எங்கிலுமே அவருக்கு ரசிகர்கள் இருந்திருக்கின்றார்கள் இருக்கின்றார்கள். வைரமுத்து கூட தன் பாடல் வரிகளில்  எலிசபெத் ரெயிலரின் மகளா? என்ற வரியை தந்திருக்கின்றார். இந்தப் பாடல் வெளிவந்த போது ஒரு ரசிகர், எலிசபெத் ரெயிலரின் ரசிகனாக வைரமுத்து…

கடந்து வந்த நமது சினிமா – 3 Read More

கடந்து வந்த நமது சினிமா – 2

உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி. அழகான குரலும், பார்த்தவுடன் கவரும் தோற்றமும், பழகும் விதமும், கதைக்கும் தன்மையும் தவமணி தேவிக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ரி.ஆர்.சுந்தரம் மொடேர்ன் தியேட்டர்ஸ்…

கடந்து வந்த நமது சினிமா – 2 Read More

கடந்து வந்த நமது சினிமா – 1

இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே…

கடந்து வந்த நமது சினிமா – 1 Read More