எடுத்தாளும் எழுத்தாளன் உளி

துமிலன் (Thumilan Selvakumaran) ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது. NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு…

எடுத்தாளும் எழுத்தாளன் உளி Read More

புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்

புலம்பெயர் வாழ்வில் வேலைக்குப் போகும் பெண்களையும், வேலைக்குப் போகாதிருக்கும் பெண்களையும் பார்ப்போமேயானால் இரு பகுதியினரது வாழ்வும் ஏதோ ஒரு வகையில் கடினமானதாகவே இருக்கிறது. இன்றைய பெண்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. குடும்பம் என்ற புனிதமான கோவிலில் குழப்பங்கள்…

புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும் Read More

புலம் பெயர் வாழ்வில் திருமணமாகாத பெண்களின் எதிர்காலம்

புலம்பெயர் வாழ்வில் திருமணமான பெண்களின் எதிர்காலம் எப்படி அமையுமென்பதை மேலோட்டமாகப் பார்த்திருந்தோம். இனி திருமணமாகாத பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்பதைப் பார்ப்போம். திருமணமாகாத பெண்பிள்ளைகளின் எதிர்காலம் கூட பல்வேறு விதமாகவேதான் அமையப் போகிறது…

புலம் பெயர் வாழ்வில் திருமணமாகாத பெண்களின் எதிர்காலம் Read More

பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசி இல்லை

பாயசம் வைக்கவேணும்
பானையிலோ அரிசியில்லை.
முற்றிய நெற்கதிரே நெல்லை வளர்த்த வயலே அரிசி கொஞ்சம் தருவாயா? நானெப்படித் தர முடியும்?
என்னை வளர்க்கும் வயலிடம் போய்க் கேள். பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசியில்லை. முற்றிய நெற்கதிரே நெல்லை வளர்த்த வயலே அரிசி கொஞ்சம் தருவாயோ…

பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசி இல்லை Read More