அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்)

அரசியலில் ஒரே கட்சியில் உள்ளவர்களுக்குள் நிழல் யுத்தம் நடைபெறுவதுண்டு. அஜீவன் தந்திருப்பதோ குடும்பத்திற்குள் நடைபெறும் நிழல் யுத்தம். புலம்பெயர் வாழ்வில்தான் கதையைத் தேர்ந்தெடுத் திருக்கின்றார் அஜீவன். ஒரே வீட்டில் வாழும்  திருமணம் செய்யப் போகும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல்…

அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) Read More

அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்)

சூரிய உதயத்தையோ, அல்லது அஸ்தமனத்தையோ காண முடியாமல் பல புலம் பெயர் தமிழர்களின் வாழ்வு தொழிற்சாலைகளுக்குள்ளும், உணவு விடுதிகளுக்குள்ளும் கரைந்து கொண்டிருப்பது மனதைப் பிசையும் உண்மை. நிழல்யுத்தம் குறும்படம் தொடங்கிய போது எந்த வித ரம்மியமான சூழ்நிலையும் இல்லாத இயந்திரங்களின் நடுவே வேலை செய்யும்…

அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) Read More

நேர்மைத்திறன் இருந்தால்

எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் முட்டல்கள் மோதல்கள் உருவாகி இருந்த  காலமது. இருவருக்குமான லடாய் ஊடகங்களில்  மெதுவாக கசியத் தொடங்கி இருந்தது. இந்த நேரத்தில் தயாரான திரைப்படம்தான் மணியனின் இதயவீணை. இந்தப் படத்திற்கு கிளாப் அடித்து ஆரம்பித்து வைத்தவர் கருணாநிதி. அந்த நிகழ்வில் எடுக்கப் …

நேர்மைத்திறன் இருந்தால் Read More

இதிலே இருக்குது முன்னேற்றம்

அவரவர் தலையிடி அவரவர்களுக்கு என்பார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இணையத்தில் இப்படி அழுதிருந்தார். „தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்குத் திரைப்படமும், அரசியல் பிரிவினைகளும் இதற்கென்று ஜிங்ஜாங் அடிக்க ஒரு பெரிய கூட்டமும் இருக்க கடைசி வரைக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் …

இதிலே இருக்குது முன்னேற்றம் Read More

பயந்தால் எதுவுமே ஆகாது!

தேவை ஒரு சினிமா பாணி என்று நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு ஒத்தும் ஒவ்வாமலும் இடை நடுவில் நின்றும் பல கருத்துக்கள் வந்திருக்கின்றன. இங்கே ஒவ்வாமையைப் பற்றியே நான் அதிகம் கவனம் கொள்கிறேன். இலங்கைக் கலைஞர்களெல்லாம் வில்லன்களாக சித்தரிக்கப் படவில்லையே? பாலுமகேந்திரா வில்லர்கள் அல்லவே? எனச் சிலர் கேட்கிறார்கள்…

பயந்தால் எதுவுமே ஆகாது! Read More

நான் கேட்டவை 2 – மனதில் நிற்கும் பாடல்கள்

எனக்காகவா நான் உனக்காகவா.. பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியதாக  உங்கள் கட்டுரையில் இருக்கிறது. அது தவறு என்று ஒரு அன்பர் அறிவித்திருக்கின்றார். அதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். சரி பாருங்கள். என்று பொங்கு தமிழ் ஆசிரியரிடம்  இருந்து அறிவித்தல் வந்திருந்தது. தவறு …

நான் கேட்டவை 2 – மனதில் நிற்கும் பாடல்கள் Read More

நான் கேட்டவை – என் விருப்பம்

எழுது என்கிறது ஒரு மனம் . வேண்டாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று தடுக்கிறது ஒரு எண்ணம். எழுதி என்னதான் ஆகப் போகிறது என்ற கேள்வி எழுகிறது மறு புறம். ஆனாலும் எழுது என்கிற உந்துதலே மேலோங்கி நிற்கிறது. தமிழ் …

நான் கேட்டவை – என் விருப்பம் Read More

என்னை விட்டால் யாரும் இல்லை

மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்…’ என்ற பாடல் வெளிவந்த பொழுது, இது கண்ணதாசன் பாடல் வரிகள் என்றுதான் நினைத்திருந்தேன். அன்று சிவாஜி கணேசன் படங்களுக்கு கண்ணதாசனே அதிகமாகப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்ததாலும், பெண் மயிலுக்கு ஏது தொகை? என்ற கேள்வியும் சேர்ந்து கொண்டதாலும் இது கண்டிப்பாகக் கண்ணதாசன்…

என்னை விட்டால் யாரும் இல்லை Read More

தேவை ஒரு சினிமாப்பாணி

2011இல் பொங்கு தமிழில் பேசும் படம் பகுதியில் ஏழாம் அறிவு படத்தைப் பற்றி ஒரு விமர்சனம் வந்திருந்தது. அப்பொழுதே எனக்கு ஒரு நெருடல் இருந்தது. ஆனால் அந்த நெருடலை நான் வெளியே சொல்லவில்லை.
விமர்சனம் என்பது ஒவ்வொருவர் பார்க்கும் கோணங்களைப் பொறுத்தது. ஒரு படைப்பில் ஆழ்ந்து அதில் கிடைக்கும் பயனாக…

தேவை ஒரு சினிமாப்பாணி Read More

`விடியும் முன்´ (திரைப்படம்)

அட்டகாசமான பாடல் ஒலிக்க அதிரடியான பின்னணி இசையுடன் கலர் கலராக உடை அணிந்து ஓரு நூறு பேர் குழு நடனம் ஆட கதாநாயகன் திரையில் தோன்றும் ஆரம்பக் காட்சி. ஓடும் காரின் கதவை பிய்த்து எடுத்து எதிரிகளை அடித்து நொறுக்கும் நாயகனின் ஆற்றல். ஆகாயத்தில் பல்டி அடித்து ஒரு கும்பலையே துவம்சம் செய்யும் நாயகனின் வீர சாகசம்…

`விடியும் முன்´ (திரைப்படம்) Read More

கடந்து வந்த நமது சினிமா – 6

ஆங்கில விரிவுரையாளருக்கு திரைப்படம் எடுக்கும் ஆவல் வந்து கடமையின் எல்லை  திரைக்கு வந்தது. இப்பொழுது திரைப்படம் எடுக்கும் ஆசை ஒரு விஞ்ஞான ஆசிரியரைத் தொற்றிக் கொண்டது. யாழ் வட்டுக்கோட்டை கல்லூரி  விஞ்ஞான ஆசிரியர் திரு யோ. தேவானந் அவர்கள் திரைப்படத்தின் மேல் உள்ள ஆவலால் தனது ஆசிரியர் பதவியையே துறந்தவர்…

கடந்து வந்த நமது சினிமா – 6 Read More

`குட்டி´ (திரைப்படம்)

குட்டி படம் எப்போதோ வெளியாகி விட்டது. இப்போதுதான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது. பொழுதை வீணடிக்காமல் நல்லதொரு படத்தைப் பார்த்தேன் என்ற திருப்தி. குட்டியாக வந்த பேபி ஸ்வேதாவின் நடிப்பு அபாரம். அந்த இயல்பான நடிப்பிலும், அந்தப் பாத்திரத்திலும் மனம் ஒன்றியதாலோ என்னவோ அடிக்கடி மனம் கசிந்து கண்கள் கலங்குவதை…

`குட்டி´ (திரைப்படம்) Read More