பயந்தால் எதுவுமே ஆகாது!
தேவை ஒரு சினிமா பாணி என்று நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு ஒத்தும் ஒவ்வாமலும் இடை நடுவில் நின்றும் பல கருத்துக்கள் வந்திருக்கின்றன. இங்கே ஒவ்வாமையைப் பற்றியே நான் அதிகம் கவனம் கொள்கிறேன். இலங்கைக் கலைஞர்களெல்லாம் வில்லன்களாக சித்தரிக்கப் படவில்லையே? பாலுமகேந்திரா வில்லர்கள் அல்லவே? எனச் சிலர் கேட்கிறார்கள்…
பயந்தால் எதுவுமே ஆகாது! Read More