பயந்தால் எதுவுமே ஆகாது!

தேவை ஒரு சினிமா பாணி என்று நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு ஒத்தும் ஒவ்வாமலும் இடை நடுவில் நின்றும் பல கருத்துக்கள் வந்திருக்கின்றன. இங்கே ஒவ்வாமையைப் பற்றியே நான் அதிகம் கவனம் கொள்கிறேன். இலங்கைக் கலைஞர்களெல்லாம் வில்லன்களாக சித்தரிக்கப் படவில்லையே? பாலுமகேந்திரா வில்லர்கள் அல்லவே? எனச் சிலர் கேட்கிறார்கள்…

பயந்தால் எதுவுமே ஆகாது! Read More

என்னை விட்டால் யாரும் இல்லை

மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்…’ என்ற பாடல் வெளிவந்த பொழுது, இது கண்ணதாசன் பாடல் வரிகள் என்றுதான் நினைத்திருந்தேன். அன்று சிவாஜி கணேசன் படங்களுக்கு கண்ணதாசனே அதிகமாகப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்ததாலும், பெண் மயிலுக்கு ஏது தொகை? என்ற கேள்வியும் சேர்ந்து கொண்டதாலும் இது கண்டிப்பாகக் கண்ணதாசன்…

என்னை விட்டால் யாரும் இல்லை Read More

`விடியும் முன்´ (திரைப்படம்)

அட்டகாசமான பாடல் ஒலிக்க அதிரடியான பின்னணி இசையுடன் கலர் கலராக உடை அணிந்து ஓரு நூறு பேர் குழு நடனம் ஆட கதாநாயகன் திரையில் தோன்றும் ஆரம்பக் காட்சி. ஓடும் காரின் கதவை பிய்த்து எடுத்து எதிரிகளை அடித்து நொறுக்கும் நாயகனின் ஆற்றல். ஆகாயத்தில் பல்டி அடித்து ஒரு கும்பலையே துவம்சம் செய்யும் நாயகனின் வீர சாகசம்…

`விடியும் முன்´ (திரைப்படம்) Read More

கடந்து வந்த நமது சினிமா – 3

எலிசபெத் ரெயிலர் அன்றைய திரைப்பட ரசிகர்களின் கனவுக் கன்னி. ஆங்கில ரசிகர்கள் மட்டுமல்லாமல் அகிலம் எங்கிலுமே அவருக்கு ரசிகர்கள் இருந்திருக்கின்றார்கள் இருக்கின்றார்கள். வைரமுத்து கூட தன் பாடல் வரிகளில்  எலிசபெத் ரெயிலரின் மகளா? என்ற வரியை தந்திருக்கின்றார். இந்தப் பாடல் வெளிவந்த போது ஒரு ரசிகர், எலிசபெத் ரெயிலரின் ரசிகனாக வைரமுத்து…

கடந்து வந்த நமது சினிமா – 3 Read More

கடந்து வந்த நமது சினிமா – 2

உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி. அழகான குரலும், பார்த்தவுடன் கவரும் தோற்றமும், பழகும் விதமும், கதைக்கும் தன்மையும் தவமணி தேவிக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ரி.ஆர்.சுந்தரம் மொடேர்ன் தியேட்டர்ஸ்…

கடந்து வந்த நமது சினிமா – 2 Read More

கடந்து வந்த நமது சினிமா – 1

இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே…

கடந்து வந்த நமது சினிமா – 1 Read More